• Register
  • Login
  • Forgot Password?
  • My Profile
  • Choose An Icon
  • Upload An Icon
  • Messenger
  • Member Search
  • Who's Online
    Members: 1601

    ONLINE:
    Members: 0
    Anonymous: 1
    Today: 17
    Newest Member:
    Joseph Mahabir
  • You are here: Blogs Directory / Apologetics / “கிறிஸ்தவம்,கிறிஸ்தவன்” தள பதிவுகள் Welcome Guest
    “கிறிஸ்தவம்,கிறிஸ்தவன்” தள பதிவுகள்
          “கிறிஸ்தவம்,கிறிஸ்தவன்” தளத்தின் இடுகைகள், பதிவுகள் என்பவற்றின் தொகுப்பு.

    Thu, Jan 10th - 10:58AM

    சுத்த தங்கம் எது? போலி தங்கம் எது?



    வேதாகமம் அல்லது குர்ஆன் இவ்விரண்டில் ஏதோ ஒன்று தான் உண்மையாக இருக்கமுடியும், இவை இரண்டில் ஒன்று சுத்த தங்கம். மற்றொன்று போலி. ஆனால் உண்மை மார்க்கம் எது? உண்மை வேதம் எது? என்ற வினாவுடன் சத்திய உண்மைகளைத் தேடுகின்ற இதயங்களுக்கு இறைவன் சரியான மார்க்கத்தை காண்பிக்க வல்லவனாகவே இருக்கின்றான். 

    மெய் மார்க்கத்தை அறிய விரும்பும் என் அன்பு நண்பரே, சகல அண்ட சராசரங்களையும் படைத்த இறைவனிடம் முதலில் உன் பிரார்த்தனையை பின்வருமாறு ஏறெடுத்தபின் அதனைக் குறித்து நீர் ஆராய்ந்து அறிய முற்படுவீராக. ஏனென்றால் இறைவன் தமது வழியை உனக்கு காண்பிக்காவிட்டால், நான் என்னதான் கூறினாலும் அதனால் பயனில்லை. எல்லாம் வல்ல இறைவன் உனக்கு சத்திய வழியைக் காண்பிப்பார். ஆகவே முதலில் நீர் உளமாற பிரார்த்தனை செய்வீராக. 

    மேலும் படிக்க...http://kristhavan.blogspot.com/2012/10/blog-post_19.html


    Comment (0)

    Thu, Jan 10th - 10:55AM

    சதா திடுக்கிடும் இஸ்லாமியர்



    எமது பூமியிலே உள்ள ஒரு கூட்டம் மக்கள், கடந்த 2700 ஆண்டுகளாக சதா  திடுக்கிட்ட வண்ணமே உள்ளனர் என்றால் அதை உங்களால் நம்பமுடியுமா? அந்த கூட்டத்தில் உலகிலுள்ள சகல ஜாதிகளும் இணைந்திருந்தாலும் இஸ்லாமியரே இரவிலும் பகலிலும், வீட்டிலும் வெளியிலும், சந்தையிலும் பள்ளியிலும் வேலைத்தலத்திலும் சயன அறையிலும்……….  அவர்கள் திடீர் திடீர் என திடுக்கிட்டு………… பேயறைந்த முகத்துடன் விழிபிதுங்கிய கண்களுடனும் பேந்தப்பேந்து காணப்படுகின்றனர் என்று கூறினால் அதை நீங்கள் நம்பிதான்
    ஆக  வேண்டும்.
                          என்ன? எழுதுவதற்கு ஒன்றுமே இல்லாவிட்டால் இப்படியா எழுதி எம்மைப் பயமுறுத்தி, திடுக்கிடவைப்பது என நீங்கள் என்மேல் சீறிவிழ வேண்டாம். இஸ்ரேலியரை எதிர்க்கும் எதிரிகள் எவர்களோ……………….. அவர்கள் ஒவ்வொருவரும் சதா திடுக்கிட்டு எழுதுவதாக பரிசுத்த வேதாகமம் கூறுவதனாலேயே………………. அதை உங்களுக்கு காண்பிக்க நான் இதை எழுதியுள்ளேன்.
    மேலும் படிக்க... http://kristhavan.blogspot.com/2012/10/2700.html


    Comment (0)

    Thu, Jan 10th - 10:50AM

    கிறித்தவமும் மற்ற மார்க்கங்களும்



    யுரோப் தனது பதினைந் தாம் நூற்றாண்டில் ஒரு மிக பெரிய வரலாற்று நாயகனை உண்டாக்க போகிறது என்பதை தாமதமாக உணர்ந்தது. அது ப்ரோடஸ்தண்டை உருவாக்கிய மார்ட்டின் லூதர் அவர்கள் தான்.கர்த்தர் இவர் மூலமாக விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்ற சத்தியத்தை திரும்பவும் நிலை நாட்டினார்.நான் இந்த வரலாற்று படத்தை சில தினங்களக்கு முன் பார்த்தேன் அதில் ஒரு நிகழ்வில் மார்டின் லூதரின் குரு அவர்கள் பல மரித்த பரிசுத்தவான்களின் உடமை களையும் அவர்களின் சிலை களையும் கண்பித்து இவைகளின் மூலம் ஒருவர் தேவபக்தியை பெருக்கலாம் என்று சொல்லுவார்.அதற்க்கு மார்டின்லூதர் இல்லை என்று மறுப்பார்.குரு கோபம் அடைந்தவராய் ,இவைகளின் மூலம் (சிலைகள் )ஒருவன் தேவபக்தியை 
    அடைய முடியாவிட்டால் வேறு எதினால் அடையமுடியும் என்று கேட்பார்.அதற்கு மார்டின்லுதர் கிறிஸ்துவே என்று ஆணித்தரமாக வாதிடுவார்.



    Comment (0)

    Thu, Jan 10th - 10:45AM

    மெளலவி பிஜே அவர்களுக்காக ஜெபம்



     http://www.facebook.com/Mycoimbatore.Venkatesan/posts/109143175899282
     மனிதனுக்கும் வியாதி வருவது என்பது தடுக்க முடியாத ஒன்றாகும்.சில நேரங்களில் ஏதோ ஒரு காரணங்களுக்காக வரும்.எல்லா வியாதிகளும் தண்டணையாக வந்தது என்றோ,அல்லது சோதனையாக வந்தது என்றோ காரணம் சொல்லிகொண்டிருக்க முடியாது. மதிப்பிற்குரிய மெளலவி பிஜே அவர்களுக்கும் நமக்கும் பல கருத்து வேறுபாடு இருந்தாலும், வேதாகமத்தையும், இயேசு கிறிஸ்துவையும் மிக கீழ்தரமாக விமர்சித்தாலும் நாம் அவரை நேசிக்கிறோம். அவரை போன்ற தாவா பிரசங்கிகளினால் தான் நாம் வேதாகமத்தை இன்னும் அதிகமாக படித்து ஆராய்ச்சி செய்ய தூண்டப்பட்டுள்ளோம்.இல்லை என்றால் நாமும் சாதாரண கிறிஸ்தவர்களை போல் ஆசீர்வாதங்களை மட்டுமே முன்னிலை படுத்தி ஏனோ தானோ என்று வாழ்திருப்போம்.மறைமுகமாகவே நமக்கு மவ்லவி பிஜே அவர்கள் நமக்கு ஒரு தூண்டுகோலாக இருந்தார் என்றால் அதை மறுப்பதற்கில்லை.

    மேலும் படிக்க...http://kristhavan.blogspot.com/2012/10/httpwww.html


    Comment (0)

    Thu, Jan 10th - 10:34AM

    கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள்? WHAT DO CHRISTIAN BELIEVE?



    தேவன் பற்றிய ஏழு விவரங்கள் (Seven Things About God):

    1. தனிச்சிறப்புமிக்க "தேவன் ஒருவரே" என்று நாங்கள் நம்புகிறோம். பைபிள் இப்படியாகச் சொல்கிறது (உபாகமம் 6:4): இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

    2. இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்தவர் "தேவன்". தன்னுடைய வார்த்தையினால் இவைகள் அனைத்தையும் உருவாக்கினார். பைபிள் சொல்கிறது:  (ஆதியாகமம் 1:3):தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. அவருடைய வார்த்தை மிகவும் சக்தி வாய்ந்தது.

    3. தேவனால் படைக்கப்பட்டவர்களாகிய நாம் எப்படி தேவனை அறிந்துக்கொள்ள முடியும்? மிகவும் சிறியவர்களும் அற்பமானவர்களாகிய நாம் எப்படி தேவனுடைய சிந்தனைகளை அறிந்துக்கொள்ள முடியும்?



    Comment (0)


    About Me

    Name: robert dinesh
    ChristiansUnite ID: dinesh
    Member Since: 2013-01-10
    Location: batticaloa, Sri Lanka
    Denomination: free church
    About Me: iam a tamil christian in srilanka

    Jan. 2013
        1 2 3 4 5
    6 7 8 9 10 11 12
    13 14 15 16 17 18 19
    20 21 22 23 24 25 26
    27 28 29 30 31    
    prev next
    Archives

    Jan 2013


    More From ChristiansUnite...    About Us | Privacy Policy | | ChristiansUnite.com Site Map | Statement of Beliefs



    Copyright © 1999-2019 ChristiansUnite.com. All rights reserved.
    Please send your questions, comments, or bug reports to the